நேற்று இரவு முதல்வர் பன்னீர்செல்வம் ஒட்டு மொத்த தமிழகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்கும் வண்ணம் பொங்கி எழுந்துவிட்டார். சசிகலா தரப்பின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து தான் காட்டாய்யப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என்ற உண்மையையும் போட்டு உடைத்தார்.