அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பை அடுத்து கட்சியின் ஒற்றுமைக்காகவும் தான் விலகிக் கொள்வதாக தினகரன் நேற்று அறிவித்தார். தினரகரனை ஆதரிப்பதற்காக காறி துப்பினாலும் துடைத்துக் கொள்வேன் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக அமைச்சர்கள் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் நிலையில் உள்ளனர்.