தமிழகத்தில், விவசாயிகள், மாணவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் போன்ற அனைவரின் பிரச்சினைகளுக்காக தமாகா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதனால் தமாகாவுக்கு மீது மக்கள் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தமாகா வளர்ந்து வருகிறது.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவுடன், எந்த காலத்திலும், தமாகா கூட்டணி வைக்காது. தமாகாவின் பாதை தனித்தன்மை கொண்டது என்றார்.