சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

ஞாயிறு, 27 ஜூலை 2014 (17:17 IST)
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 
இந்தப் படத்தில் தமிழக ஆளுநர், முதல்வர் ஆகியோருடன் புதிய தலைமை நீதிபதியையும் அவர் மனைவியையும் காணலாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்