நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க உத்தரவிடக் வேண்டும் என்று கோரிய மனு குறித்து, 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு மணிமண்டமும், அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அருங்காட்சியகத்தை புது டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் அமைக்க வேண்டும்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து 8 வாரங்களுக்குள் மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.