இந்த நிலையில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியபோது, எங்களுக்கு திமுகவினர் யாருடனும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதனையும் மீறி மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவினருடன் சசிகலா தொடர்பு வைத்திருந்தார் என்றார்.