அதில், முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன் மாநில துணைத் தலைவராகவும், மக்கள் தமிழகம் கட்சியினை பாஜாகவில் இணைத்த புரட்சி கவிதாசன் மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்நிலையில், அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே பனிப்போர் எழுந்த போது, கட்சியின் நடவடிக்கை பிடிக்காமல் திமுகவிலிருந்து விலகி பாஜாக வில் சேர்ந்தார். இதுவரை அக்கட்சியில் அவருக்கு எந்த பதவியும் தரப்படவில்லை. தற்போது அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.