தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடும் என்று தெரிவித்திருந்த சீமான், 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை கடந்த மாதம் கடலூரில் அறிவித்து அவர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். அதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு பட்டதாரி பெண் மு.தமிழ்செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.