பின்னர் ராஜேசின் தலை, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து ராஜேஷை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.