நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், அப்பொழுது பேசுகையில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதற்கு ஆதாரமாக, 3 எழுத்தாளர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தற்போது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்துவருகிறார் என்று குற்றம்சாட்டினார்,