இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று நீதிபதி சந்தோஷ் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம்சாற்றப்பட்ட எட்டு பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர் இவ்வழக்கை வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.