இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செல்லப்பாண்டி மனைவியின் தாய் அவரிடம் கேட்டுள்ளார். அதில் மருமகனுக்கும், மாமியாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாமியார் மருமகனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.