மேலும், இந்த பயணம் குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், மிகவும் உறுதுணையாக இருக்கும். நாட்டு மக்களுடைய நிலையை அறியவும், ஏழை எளியோருக்கு எப்படி துணையாக இருப்பது என்பதை புரியது கொள்ளவும், நேரடியாக அவர்களை யெல்லாம் சந்தித்து, அதன் காரணமாக பெற்றுள்ள அனுபவத்தை எல்லா தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்க தம்பி மு.க.ஸ்டாலினின் இந்த பயணம் பெரிதும் பயன்படும் என தெரிவித்துள்ளார்.