சேலத்தில் அதிமுக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் எதிரே பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காவலராக பணி புரிந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் இவரது வீட்டின் முன்பு நின்றதால் அதனை தள்ளி நிறுத்துமாறு எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணன் கோவிந்தனிடன் காவலர் பழனிச்சாமி கூறியுள்ளார்.