இதுகுறித்து லைன் சக்கரவர்த்தி, ”தற்போது அதிமுக தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருப்பதாகவும், புரட்சித் தலைவரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்ல இந்தப் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 30 வருடங்களாக அதிமுகவில் இருக்கும் தனக்கு இதுவரை எந்தப் பதவியும் எனக்குக் கொடுக்கவில்லை எனவும், சசிகலாவே கூப்பிட்டுச் சமரசம் பேசினாலும் மனம் மாறமாட்டோம் என்றும் இறுதி முடிவாக கூறியுள்ளார்.