கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு வந்தவுடன் பொதுமக்கள் நிற்க தொடங்கினார். அதைத்தொடர்ந்து 500 மற்றும் 1000 ரூபய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பொதுமக்கள் தினந்தோறும் சாலையில் நின்றபடி உள்ளனர்.