நவம்பர் 14 ஆம் தேதி 8வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

சனி, 6 நவம்பர் 2021 (09:21 IST)
தமிழகம் முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதியன்று 8வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் எட்டாவது மெகா தடுப்பூசி மாதம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுவரை 7 பேர் தடுப்பூசி மெகா மையங்கள் நடைபெற்ற நிலையில் எட்டாவது தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று நடைபெறும் தடுப்பூசி மையம் வரும் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 50,000 முகாம்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்