இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, மேலும், கணவனுக்கு வேறோரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மனைவி, தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்