மனைவி மீது இவ்வளவு பாசமா? : மழையில் கால்படாமல் இருக்க கணவன் செய்த ஐடியா (வீடியோ)

செவ்வாய், 24 நவம்பர் 2015 (13:03 IST)
அவ்வப்போது பெய்யும் மழை தற்போது சென்னை உலுக்கிவருகிறது. நடந்து செல்வர்கள் எங்கு பள்ளம் இருக்குமோ என்று பயந்து பயந்து சென்று கொண்டிருக்கின்றனர். வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


 
 
இந்நிலையில், மழை நீர் தேங்கியுள்ள சாலையில், மனைவியின் கால் கூட படக்கூடாது என்று நினைத்த ஒரு அன்புக் கணவன் என்ன செய்கிறார் என்று பாருங்கள்...
 
நீங்களாம் எங்கப்பா இருக்கீங்க....
 

வெப்துனியாவைப் படிக்கவும்