மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதனால், கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 22 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு அரசு சார்பில் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.