இந்த நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து காந்தியவாதி சசி பெருமாள் உயிர் நீத்த மார்த்தாண்டம், உண்ணாமலை கடை எதிரே உள்ள செல்போன் கோபுரம் அருகில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாகக் கூறி, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்தனர்.