அதில் அவர் மேலும் கூறியபோது,
ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் திமுகவுடன் இணக்கமான நிலையிலேயே இருந்தார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பின் பல்வேறு தருணங்களில் திமுகவை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனாலும் திமுக பெரிதாக அதனை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில்தான் அவர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கருணாநிதியை சந்தித்தார்.