திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி டி.வி.புரத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த பரத், மீஞ்சூர் ஜானகிராமபுரம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகள் மஞ்சுபிரியாவை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு மஞ்சுப்பிரியா வீட்டில் கடும் எதிர்ப்பு கிலம்பிள்ளது. பின்பு, திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.
தமிழக அமைச்சர் ரமணா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், தனி செக்யூரிட்டி கூடுதல் எஸ்.பி.பெருமாள் தூண்டுதலில் பேரில் திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் உதய பானு என்னை மிரட்டுகிறார்.