தற்போது, பெற்ற தந்தையே பிஞ்சு குழந்தைக்கு பீர், பிராந்தி பாட்டிலை கொடுத்து ”குடி குடி” என கூறுவதும் பீர் பாட்டிலை குழந்தையின் வாயில் திணித்து குடிக்கச் சொல்வதும் ”இதோ இங்கே பார், அப்பா எப்படி குடிக்கிறேன் பார்” என குடித்துக் காட்டுவதுமான ஒரு கொடுமையான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற அபத்தமான செயல்களை தடுக்க, ஒரே தீர்வு தமிழகத்திலும் புதிச்சேரியிலும் பூரண மது விலக்கு அமல் படுத்துவே என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.