ஏழைகளின் பசி போக்க ஒன்றிணைவோம் – மு.க.ஸ்டாலின்

திங்கள், 20 ஏப்ரல் 2020 (17:46 IST)
திமுக சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், ஒன்றிணைவோம் வா என்ற தலைப்பில் களப்பணியாற்ற திமுக வினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக சட்டமன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், கணொளி வாயிலாக இன்று நடைபெற கூட்டத்தில், ஒன்றிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும், பசி பட்டிணியால் ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனித்தனியாக உதவிகள்  செய்யாமல் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்