உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக, டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும், தண்ணீர் தர முடியாது என்று கையை விரித்து விட்டார் சித்தராமையா. அதனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.