இந்த சோதனைக்கு பின்னர் இது வாடிக்கையான வருமான வரித்துறை சோதனை என்றும், இதில் எந்த விதமான வரி ஏய்ப்பு குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜுவல்லரி சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.