“சிறார் தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்ட அமலாக்கத்தை தீவிரப்படுத்தவும், சென்னை மற்றும் திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறார் தொழிலாளர்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.