கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை அரசுக கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 5 பேர், மாயனூரில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணைக்கு குளிக்க சென்றுள்ளனர்.
மேலும் இந்த சோக நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே தோண்டப்படும் ஆற்று மணல் கொள்ளையால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சமூக நல ஆர்வலர்களும், பொதுநல ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.