இந்தநிலையில், திமுக சார்பிலும் இந்த துயர் துடைப்பு நிதிக்கு உதவிட வேண்டுமென்ற அடிப்படையில், திமுக எம்எல்ஏக்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை நேபாள மக்களின் இந்தத் துயர் துடைப்பு நிதிக்கு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்துள்ளார்.