தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முனேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும். நாட்டு நடப்புகளை அவரது அறையில் உள்ள டிவி மூலமாக அவர் பார்ப்பதாகவும், நாளை மறுநாள் அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதனையடுத்து அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் தற்போது உள்ள அறையில் நாட்டு நடப்புகளை டிவி செய்திகள் மூலமாக பார்த்து வருவதாகவும், அவர் நாளை மறுநாள் தனி வார்டுக்கு மாற்றப்பட உள்ளார் என மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகின்றன.