இந்த நிலையில், மேற்கண்ட அதே கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் அறிவித்தனர்.
இதனையடுத்து, சென்னை, தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் இருந்து, செந்தில் ஆறுமுகம், அண்ணாதுரை, ஜெய்கணேஷ், அயூப்கான், விஸ்வநாதன் உள்ளிட்ட சுமார் 25 க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.