கொடநாட்டில் தங்கிருந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வியூகம் குறித்தும், எதிர்கட்சிகளை அடக்குவது குறித்தும், சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 8ஆம் தேதி அன்று கொடநாட்டில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, சென்னை திரும்ப உள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.