அப்போது, ''இந்த வழக்கில் தொடர்புடைய 7 நிறுவனங்களில் 2இல் மட்டுமே ஜெயலலிதா பங்குதாரராக உள்ளார். மேலும், ஜெயலலிதாவின் வருவாயை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது'' எனக் கூறினார்.
மேலும், 5 நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரர் இல்லை என்றால், கடந்த 15 ஆண்டுகளாக இதுகுறித்து மனுத்தாக்கல் செய்யாதது ஏன்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.