சட்ட விதிகளின் படி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் கூறியுள்ள நிலையில். தமிழக மக்களின் அடுத்த எதிர்பார்ப்பு தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதே.