அம்மா மக்களுக்காக உழைத்தவர். குடும்ப ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியோடு இருந்தவர் அம்மா. பொதுமக்கள், தொண்டர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம். எங்களது இந்த அறப்போராட்டம் கண்டிப்பாக வெற்றிப் பெறும், என கூறினார்.
சசிகலா தரப்பு ஆட்சிக்கு வரக்கூடாது. அப்படி அவர்கள் ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடந்த போராட்டத்தை விட பெரிய அளவிலான போராட்டம் நடைப்பெறும். ஓ.பி.எஸ்.ஐ அவர்களை முதல்வராக்க உதவி செய்வோம். ஓ.பி.எஸ்.க்கு தான் எங்கள் ஆதரவு, என்று கூறினர்.