மத்திய அமைச்சர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் கொண்டு வருவதை உறுதிப்படுத்தியிருப்பதால் டிசம்பர் 8 ஆம் தேதியன்று "ஜல்லிக்கட்டு" நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிகையில் சரத்குமார் கூறியுள்ளார்.