தொடர்ந்து செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்த ஜெ.தீபா நான் ஓடிவிடுவேன், மறைந்துவிடுவேன், அரசியலை விட்டு விலகிவிடுவேன் என நினைத்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக எனது அரசியல் பயணம் உறுதி என்பதை தெரிவிக்கவே இந்த சந்திப்பு எனவும். உரிய அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அறிவிப்பதாக கூறினார்.