மதுரை, கே புதூரில் உள்ள தனியார் ஐடிஐ யில் முதலாம் ஆண்டு படித்து வரும் இந்த மாணவன், திருமங்கலம் அருகே உச்சம்பட்டி காலனி தெருவை சேர்ந்த 19 வயதான தினேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளான். தினேஷ்குமார் மற்றும் பாதிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்ததாகவும், சமிபத்தில் இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.