இந்நிலையில் நேற்று முன் தினம், அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு பின் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.