தமிழகத்தில் விலைவாசி உயர்வு சாதாரண மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக, பருப்பு விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் உடனே கட்டுப்படுத்த வேண்டும். பருப்பை பதுக்கி விற்பனை செய்வர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.