இந்நிலையில் அப்பகுதியில் கார்கோனன் தெருவை சார்ந்த மக்களுக்கு குடி தண்ணீர் விநியோகிக்கப்பட்டதில், அந்த குடிநீரில் புழு, பூச்சிகள் முண்டிக்கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினருக்கும், கவுன்சிலருக்கும் தகவல் தெரிவிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.