இந்த 75 நாட்கள் ஜெயலலிதா பெற்று வந்த சிகிச்சை குறித்து இன்று வரை தெளிவான தகவல்கள் இல்லாமல் வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிமுக அமைச்சர் பி.எச்.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில், சசிகலா ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்து கொலை செய்தார் என்றார். இதையடுத்து நேற்று இரவு சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.