சென்னை, ஆர்.கே. நகர் தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இதே போல வரும் 2016ஆம் நடைபெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுவார். தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதாதா பதவி வகிப்பார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், இந்த வழக்கின் இறுதியில் வெற்றி பெறப்போவது ஜெயலலிதாதான் என்றார்.