இது குறித்து அவர் கூறுகையில், ”அரசு குடும்பக்கட்டுப்பாடு விளம்பரத்தில் ஒரு இந்து ஆணையும், இந்து பெண்ணையும் காட்டி நாம் இருவர் நமக்கு இருவர் என விளம்பரப்படுத்தினார்கள். அடுத்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றார்கள். இப்போது நாம் இருவர் நமக்கேன் இன்னொருவர் என்கிறார்கள்.