திருச்சி மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் துணை ஆணையர் கே.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம், திருச்சி மண்டல மத்திய விசாரணைப் பிரிவு காவல் துறை ஆய்வாளர் பி.பத்மாவதி, விழுப்புரம் மது ஒழிப்புப் பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் எம்.பாபு ஆகியோருக்கு இந்தப் பதக்கம் வழங்கப்படும்.