இது குறித்து வழக்கு பதிவு செய்தார் போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முனியம்மாள் மற்றும் சக்கரவர்த்திக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 2000 ரூபாய் அபராதமும், கொலைக்கு உடந்தையாக இருந்த துர்காதேவிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.