எழும்பூர் நீதிமன்றத்தில் சட்ட விரோதமாக செயல்படும் வழக்கறிஞர்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் வக்கீல் சார்பில் பார்கவுன்சில் தலைவர் செல்வம், போலீஸ் சார்பில் சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, நீதித்துறை சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவாளர் வேல்முருகன், பொது மக்கள் சார்பில் பத்திரிகையாளர் ஞாநி ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.