இந்நிலையில் தமிழக சட்டசபையில் தொடர்ந்து தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக விஜயதாரணி புகார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தலைவர் தனபால் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டிய அவர், சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்காவிட்டால் பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என கூறியுள்ளார்.