தி.மு.க முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் தேமுதிக.வில் இணையும் விழா நேற்று(ஞாயிறு) தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் “ தருமபுரியில் தொழில் வளம் இல்லாததால் இங்கிருப்பவர்கள் பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். தேமுதிக ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த திட்டங்களை செயல்படுத்துவோம். தர்மபுரி மக்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.